நாமக்கல்லில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனால் வகுப்புகள் இதுவரை ஆன்லைன் மூலம் தான் நடத்தப்பட்டுவருகிறது.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பள்ளிகளை திறந்து 3 நாட்கள் ஆனா நிலையில்,  நாமக்கல் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாணவி தனிமைப்பட்டுள்ளார். மேலும் அந்த பணிபுரியும் ஆசியர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!