அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கடந்த மூன்று நாட்களில் எந்த புதிய கொரோனா பாதிப்பும் பதிவு செய்யப்படவில்லை என்று சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

அந்தமான் தீவுகளில் இதுவரை 7,560 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7,429 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.கொரோனாவால் இதுவரை 129 பேர் இறந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!