சென்னையில் 600க்கும் மேற்பட்ட பகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு..!

சென்னையில் 600க்கும் மேற்பட்ட பகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. வில்லிவாக்கம் – வசந்தம் காலனி , சூளைமேடு– லோகநாதன் நகர், மயிலாப்பூர்– அலமேலு மங்கா நகர் உள்ளிட்டவை கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு..!

சென்னையில் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் தினசரி பாதிப்பு 1,500 ஐ நெருங்கியுள்ள நிலையில் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் 277 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்…! – டிஜிபி உத்தரவு

சென்னையில் 277 இன்ஸ்பெக்டர்களை மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறுவதையொட்டி ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர்கள் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி நேற்று மாற்றப்பட்டனர். அது தொடர்பாக டிஜிபி திரிபாதி வெளியிட்ட உத்தரவு…

தேர்தல் எதிரொலி… “காவல் துறை அணிவகுப்பு” இடம் சென்னை

செய்தி துளிகள் – பிடிபட்ட சிறுவர்கள் ,தடுப்பூசி போட்டவர்கள் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி பயணிக்கலாம்

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 4 சிறுவர்கள் சிக்கினார்..! # கோவை : கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறுவர்களில் 4 பேர் உடுமலை அருகே மீட்கப்பட்டனர். அவிநாசி சாலையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட…

செய்தி துளிகள் – குஷ்பூ ஆவேசம், யுவராஜ்சிங் அசத்தல், அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா, ராகுல் விளாசல்,அதிமுக வேட்பாளர் பட்டியல் மாலை வெளியாகிறது

#அரசியலில் பெண்களின் உத்தரவுகளை ஏற்பதற்கு சில ஆண்கள் தயாராக இல்லை- குஷ்பு பேச்சு #எனக்கு அளிக்கும் வாக்கு தெய்வத்துக்கு அளிக்கும் வாக்கு”-ராஜபாளையம் தேர்தல் பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரபாலாஜி #தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் மாஸ் காட்டிய யுவராஜ்…

அடையாறு ஆனந்தபவன் ஊழியர்களுக்கு கோரோனோ…?

2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், பல நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்திக்கொண்டிருக்கின்றன. மறுபுறம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக…

சென்னை வாகன சோதனையில் பறிமுதல் செய்ய பட்ட 1,375 கிலோ குட்கா…. 3 பேர் கைது

சென்னை, சென்னையில் 2 இடங்களில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 1,375 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர். சென்னை, அயனாவரம் போலீசார் நேற்று மாலை 6 மணியளவில் அயனாவரம், ஜாயின்ட் ஆபிஸ் அருகில்…

முதியவர்களிடம் ஆசைவார்த்தை கூறி நகைகளை அபேஸ் செய்யும் வழிப்பறி கொள்ளையென் கைது

சென்னை, ரோட்டில் தனியாக நடந்து செல்லும் முதியவர்களிடம் ஆசைவார்த்தை கூறி நகைகளை பறிப்பதையே தொழிலாகக் கொண்ட பிரபல வழிப்பறி கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை, ராயப்பேட்டை, லாயிட்ஸ்சாலை,…

நிதி, மனிதவள மேலாண்மைத் திட்டத்தில் அரசின் வரவுகளை மின்செலுத்துச் சீட்டு மூலம் பெறும் நடைமுறை – முதலமைச்சர் துவக்கினார்

நிதி, மனிதவள மேலாண்மை திட்டத்தில் அரசின் வரவுகளை மின் செலுத்து சீட்டு மூலம் பெறும் நடைமுறை: எடப்பாடி துவக்கினார் 24 மணி நேரமும் தடையின்றி இணையதளம் மூலம் செலுத்தலாம் சென்னை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (8–ந் தேதி) தலைமைச்செயலகத்தில், நிதித்துறை…

Translate »
error: Content is protected !!