டெல்லியில் மேலும் ஒருவாரம் பொதுமுடக்கம் – அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு

இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைள் மற்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடக்கிவிட்டுள்ளன. மேலும்,…

ஆம்புலன்ஸ் சேவைகளில் பணியாற்றிய 30 ஓட்டுனர்களுக்கு கொரோனா பாதிப்பு

சத்பவனா ஆம்புலன்ஸ் சேவைகளில் பணியாற்றிய 30 ஓட்டுனர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மூன்று ஓட்டுனர்கள் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தனர். இது குறித்து சத்பவனா அம்புலன்ஸ் சேவைகளின் நிறுவனர் அணில் சிங் கூறுகையில், 90% ஓட்டுநர்கள் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார். தங்கள் வேலைக்கு…

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் – முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி, உடற்பயிற்சி நிலையங்கள், ஆடிட்டோரியம் உள்ளிட்டவைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் 30% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும்…

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தினால் எல்லைகள் மூடப்பட்டு வாகன போக்குவரத்து கடும் பாதிப்பு

டெல்லியில் விவசாயிகளின் தொடர் போராட்டம் எதிரொலியாக எல்லைகள் மூடப்பட்டு வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  டெல்லியில் கொரோனா பாதிப்புகள், கடும் குளிர், காற்று மாசு ஏற்பட்டு காற்றின் தர குறியீடு மிக மோசமடைந்த பிரிவில் உள்ளது மற்றும் விவசாயிகளின் போராட்டம்…

டெல்லியில் பறவையினங்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு? அதிர்ச்சி தகவல்

டெல்லியில் தொடர்ந்து காகம் மற்றும் வாத்து பறவையினங்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்து வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்புகள் மனிதர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.  எனினும், இதன் பாதிப்புகள் குறைந்து வருவது ஆறுதல் அளித்துள்ளது.  இந்நிலையில், புது…

டெல்லி நோக்கி பேரணி நடத்த முயன்ற அரியானா விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் அரியானாவை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் டெல்லி செல்வதற்காக கடந்த சில நாட்களாக டெல்லி–ஜெய்ப்பூர் சாலையில் திரண்டு வந்தனர். அவர்கள்…

டெல்லியில் கோரோனோ வைரஸ் தாக்கம் குறைந்த்துள்ளது – டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயின்

டெல்லியில் கொரோனா பரவல் விகிதம் 1% சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.  டெல்லியில்  அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. டெல்லியில் நேற்று…

டெல்லி முதலமைச்சர் உடல்நிலையில் பின்னடைவு…

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கொரோனா உடன் டெங்கு காய்ச்சலும் ஏற்பட்டுள்ளதாகவும் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல் மற்றும் ரத்தத்தில்…

தலைநகரில் இன்றுமுதல் அனைத்து தடத்திலும் மெட்ரோ ரெயில்

தலைநகர் டெல்லியில் இன்றுமுதல் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து சுமார் 5 மாதங்களாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடங்கின. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை…

Translate »
error: Content is protected !!