உள்ளாட்சி தேர்தல்: இரண்டு முக்கிய கட்சிகளுடன் கூட்டணி இருக்காது – கமல்ஹாசன்

தமிழகத்தில் விடுபட்ட போன காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையமும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு முக்கிய கட்சிகளுடன் கூட்டணி இருக்காது என்றும், உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது உறுதி என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!