மீனவர்களை இந்திய கடற்படை கமடோர் நேரில் பார்வையிட்டு விசாரணை

நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை இந்திய கடற்படை கமடோர் விஷால் குப்தா நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொள்ள உள்ளார். கடந்த 21ஆம் தேதி மன்னார் வளைகுடா சர்வதேச எல்லையில் பகுதியில் விசைப்படகு…

சுவீடன் நாட்டை சேர்ந்த 3 பேர் இந்தியச் சட்டத்தை மீறியதால் கைது

சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ள சுவீடன் நாட்டை சேர்ந்த 3 பேர், வெளிநாட்டினர் சட்டத்தை மீறி தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றனர். வெளிநாட்டினர் சட்டத்தை மீறியதாக சுவீடன் நாட்டை சேர்ந்த 3 பேர் அசாமில் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு தேவாலயங்களின் அமைப்பான…

டி20 உலகக் கோப்பை: வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா

டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா- வங்காளதேசம் இன்று (அக்டோபர் 27) மோதின. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய வங்காளதேசம் 16.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101…

எம்எல்ஏக்கள் கட்சி மாற பேரம் பேசிய 3 பேர் கைது

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் 4 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். எம்எல்ஏக்கள் சிலர் காவலர்களுக்கு போன் செய்து, “கட்சி மாறுவதற்கு தங்களுக்கு லஞ்சம் கொடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள்” என கூறியுள்ளனர்.…

இந்தியாவில் பயன்படுத்தப்படும் 97% மொபைல்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை

மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “2014ல் இந்தியாவில் பயன்படுத்தப்படும் 92% மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் இன்று இந்தியாவில் 97% போன்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. நாம் 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணு சாதனங்களை ஏற்றுமதி…

உர்பசேர் சுமீத் திட்டத்தால் ஜொலிக்க போகும் சென்னை: மாநகராட்சி அசத்தல்

உலகின் பழமையான மாநகராட்சியான லண்டனிற்கு அடுத்தபடியாக இருப்பது நமது பெருநகர சென்னை மாநகராட்சி. சென்னையில் தினமும் 5,300 டன் குப்பைகள் உருவாகின்றன. இந்தியாவிலேயே சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக நம் சென்னையை மாற்றும் நோக்கத்துடன், செயல் திறன் அளவீட்டின் அடிப்படையிலான திடக்கழிவு மேலாண்மை…

தமிழக அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் இன்று அமல்

தமிழக அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் இன்று அமலுக்கு வந்தது. விதிகளை மீறுவோரிடம் நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகை வசூலிக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதன்முறை ஆயிரம் ரூபாய்; இரண்டாவது முறை 10…

சேலத்தில் கனரா வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி

கிச்சிப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் எருமாப்பாளையம் கனரா வங்கி கிளையில் 3 நாள் விடுமுறைக்குப் பின் மேலாளர் உள்பட ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றி உள்ளனர். அப்போது வங்கி அருகே உள்ள மினி பஸ் பட்டறையில் பணியாற்றும் சிலர் வங்கியின் சுவரில்…

திருத்தணி முருகன் கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா துவக்கம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் கோட்டா ஆறுமுக சுவாமி ஆகிய கோவில்களில் இன்று கந்த சஷ்டி விழா துவங்கி வரும் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி நோன்பு மறுநாள்…

சென்னையில் 211 டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் 211 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5 ஆயிரத்து 200 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையின்போது சேகரமாகும் பட்டாசு கழிவுகள் அபாயகரமான கழிவுகள்…

Translate »
error: Content is protected !!