திமுக தலைவராக ஸ்டாலின்; ஆதித்தமிழர் பேரவை வாழ்த்து

திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று (9ம் தேதி) நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். 2வது முறையாக திமுக தலைவராக தேர்த்தெடுக்கப்பட்ட அவருக்கு பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆதித்தமிழர் பேரவையின் தலைவர்…

வடகொரியாவில் அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகள்

தென்கொரியா மற்றும் அமெரிக்க கடற்படைகள் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து 2 குறுகிய தொலைவு ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணைகளை வடகொரியா சோதித்துள்ளது. இந்த ஏவுகணைகள், ‘தந்திரோபாய அணுசக்தி’ பயிற்சிகள் என்றும், வடகொரிய அதிபர்…

முலாயம் சிங், ஜெயலலிதாவுடன் தான் பேசும் புகைப்படத்தை பகிர்ந்த பிரதமர் மோடி

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, தான் குஜராத் முதல்வராக இருந்தபோது, முலாயம் சிங் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருடன் பேசும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அத்துடன், ”முதல்வராக இருந்தபோது முலாயம் சிங்…

திராவிடம் என்பது தமிழ்நாடு, தெலுங்கானா,கர்நாடகா,ஆந்திரா, கேரளா: ஆளுநர் ஆர்.என்.ரவி

தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு தெலுங்கானா,கர்நாடகா,ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது தான். ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்பட்டு வருகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்…

முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு இறுதி மரியாதை: முதல்வர் அறிவிப்பு

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ், உடல் நலக் குறைவால் இன்று (10ம் தேதி) காலமானார். இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் முலாயம் சிங் யாதவ். அவரது…

தொடங்கியது புரோ கபடி லீகின் 9வது சீசன்

புரோ கபடி லீகின் 9வது சீசன் இன்று (7ம் தேதி) பெங்களூரில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியானது பெங்களூர், புனே, ஐதராபாத் என 3 நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியார்ஸ் உள்ளிட்ட 12 அணிகள்…

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துகள் கிடையாது – நீதிமன்றம்

ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி, தனது மகனுக்கு எழுதி வைத்த சொத்தை ரத்து செய்ய கோரி வழக்கு தொடுத்திருந்தார். வயதான காலத்தில் மகன் தங்களை கவனித்துக் கொள்ளவில்லை, மருத்துவச் செலவுகளுக்கும் உதவி செய்யவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதன் மீதான் மேல்முறையீட்டு…

அக்டோபர் 12ம் தேதி வரை கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 12ம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது…

ஒரு மணிநேர மழைக்கே நிலைகுலையும் சென்னை – கமல்ஹாசன்

ஒரு மணிநேர மழைக்கே சென்னை நிலைகுலைந்து போகிறது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்த பதிவில், “குடியிருப்புகளில் நுழையும் கழிவுநீரால் மக்கள் துயரமடைகின்றனர். ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பல்லாயிரம் கோடி செலவளித்தும், பாதிப்பைத் தடுக்க முடியவில்லை. கடந்தகால அவதிகளையும், துயரங்களையும்…

ஒரே நேரத்தில் சிறுவனை கடித்த 2 விஷ பாம்புகள்

திருத்தணியில் தும்பிக்குளம் பகுதியில் பூந்தோட்ட கூடாரத்தில் முருகன் என்ற 7 வயது சிறுவன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரே நேரத்தில் கட்டுவிரியன், கண்ணாடி விரியன் என 2 பாம்புகள் அவரை கண்டித்துள்ளது. இந்நிலையில் 2 பாம்புகளும் அடித்து கொல்லப்பட்டன. அந்த சிறுவன்…

Translate »
error: Content is protected !!