அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று 700 ஆயுள் கைதிகள் விடுதலை

தமிழக சட்டசபை மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று 700 ஆயுள் கைதிகள் விடுதலை என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மேலும் இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் முதகவர் தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!