விசாரணைக்கு சென்ற காவலரை கடித்து வைத்த பெண்

சென்னையை சேர்ந்த செல்வி-ரேவேந்திர குமார் காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். சில காரணத்தால் காதலன் வீட்டில் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் காதலன் வீட்டுக்கு சென்று அவர் தகராறு செய்தார். புகாரின்பேரில் அங்கு காவலர் ஒருவர் வந்துள்ளார்.

அப்போது செல்வி காவலருடன் தகராறு செய்து அவரின் கையை கடித்துள்ளார். பின்பு ஒருவழியாக செல்வியை கைது செய்தனர்.

Translate »
error: Content is protected !!