கொரோனா ஊசி போட்டால் குரங்காக மாறிவிடுவோமா? பீதி கிளப்பும் ரஷ்யா!

லண்டனில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் குரங்காக மாறிவிடும் அபாயம் இருப்பதாக ரஷ்யா கிளப்பியுள்ள தகவல், பலரையும் அதிரச் செய்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் முன்னணி நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் ரஷ்யா,…

ஐ.பி.எல். தொடரில் விளையாட விராட் கோலிக்கு தடை விதிப்பா?

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களுரு அணிக்காக விளையாடி வரும் அதன் கேப்டன் விராட் கோலி, டி வில்லியர்ஸ் இருவருக்கும் தடை விதிக்க வேண்டும் என்று, பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார். நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், துபாயில் நடைபெற்று…

கொட்டித்தீர்க்கப்போகுது கனமழை! 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் நிலையில், 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திராவின்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்று மேலும் 4,410 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தமிழ்நாட்டில் இன்று மட்டும் 4,410 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 5,055 பேர் கொரோனா…

அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமமுகவின் பொருளாளர் வெற்றிவேல், சிகிச்சை பலனின்றி சற்று முன் காலமானார். டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொருளாளராக இருந்து வந்தவர், வெற்றிவேல். கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில்,  அக்டோபர் 6ஆம் தேதி…

மவுனம் காக்கும் பிரபல நடிகர்… கொதித்தெழுந்த ஆர்வலர்கள்!

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று, தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்புக்குரலை பதிவு செய்து வருகின்றனர். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்,…

20 அடி உயர மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற முதியவர் 1 மணி நேரம் போராடி உயிருடன் மீட்ட அம்பத்துார் போலீசார்

  சென்னை, அம்பத்தூரில் 20 அடி உயர மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபரை போலீசார் சுமார் 1 மணி நேரம் போராடி மீட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 57). இவர் வேலையின்றி தவித்ததால்…

கேரளா லாட்டரி சீட்டு வாட்ஸ்அப் மூலம் சென்னையில் விற்ற வாலிபர்கள் இருவர் கைது

  சென்னை, செப். 13– கேரள மாநில லாட்டரி சீட்டை சென்னையில் வாட்ஸ்அப் மூலம் விற்பனை செய்த பலே வாலிபர்கள் இருவரை சென்னை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.     சென்னை சைதாப்பேட்டை பகுதியில் பல இடங்களில் வெளிமாநில லாட்டரி…

Translate »
error: Content is protected !!