தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? – பள்ளிக்கல்வி ஆணையர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு எப்போது திறக்கப்படும்? என்பது குறித்து இன்று பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் ஆலயசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!