இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை – 5/11/2022

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,082 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,46,59,44 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிகிச்சைப் பலனின்றி 5 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,30,484 ஆக…

கிரிக்கெட் சங்கத் தலைவராகத் தேர்வான அமைச்சரின் மகன்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகத் தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசோக் சிகாமணியை எதிர்த்துப் போட்டியிடத் தாக்கல் செய்த மனுவைப் பிரபு திரும்பப்பெற்றார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராகப் பழனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நிரம்பி வழியும் மணிமுக்தா அணை; உபரிநீர் வெளியேற்றம்

தொடர் மழை எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம், மணிமுக்தா அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், அணைக்கு வரும் 700 கனஅடி தண்ணீர் அப்படியே மணிமுக்தா ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மணிமுக்தா ஆற்றின் கரையோர மக்களுக்கு…

4 நாட்களுக்குப் பின் சென்னை- அந்தமான் விமான சேவை தொடக்கம்

மோசமான வானிலையால் சென்னையிலிருந்து அந்தமானுக்கு கடந்த 1ம் தேதியிலிருந்து விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 4 நாட்களுக்குப் பின் இன்று (நவம்பர் 5) அதிகாலை 4.25 மணிக்கு இண்டிகோ விமானம் அந்தமான் புறப்பட்டுச் சென்றது. இதன்பின் பிற நிறுவனங்களின் விமானங்களும் அந்தமான்…

இங்கிலாந்து – இலங்கை; அரையிறுதிக்குத் தகுதி பெறுமா இங்கிலாந்து?

இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை தொடரின் 39ம் போட்டி இன்று (5ம் தேதி) சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள்…

மொபைல் கட்டணங்களில் மாத வருமானத்தில் இந்தியா அதிக பங்கைக் கொண்டுள்ளது

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) ஆய்வின்படி, மொபைல் கட்டணங்கள் அடிப்படையில் பார்க்கும்போது இந்தியா மாத வருவாயில் பெரிய பங்கைக் கொண்டுள்ளது. கொரோனாவிற்கு பிறகு மற்ற நாடுகளை விட இந்தியாவிலும் மொபைல் போன் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. சீனா மற்றும் அமெரிக்காவில் 0.7% உடன்…

குஜராத் பாலம் விபத்து: உயிரிழந்தவர்களில் 55 பேர் குழந்தைகள்

குஜராத் மாநிலம் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக ஓரேவா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிப் பட்டியலை…

நெற்பயிரை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேண்டுகோள்

சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை காப்பீடு செய்துகொள்ள விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு நவம்பர் 15ம் தேதியும், குமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், நெல்லை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களுக்கு…

மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்த தூய்மை காவலர்களால் பரபரப்பு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய அலுவலகத்தில் மக்களை தேடி மருத்துவ முகாமில் உள்ளாட்சி பணியாளர்கள் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார். இதில் 33 பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி நேர…

வானிலை தகவல்

தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 04.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி,…

Translate »
error: Content is protected !!