சென்னையில் கால்நடை மருத்துவ கல்லூரியில் 13 மாணவர்களுக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல் மருத்துவக் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியின் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த 13 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

Translate »
error: Content is protected !!