கோவை கலெக்டர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் உட்பட இரண்டு பேர் கைது

கோவை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் உள்ளது. இங்கு குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராக தொண்டாமுத்தூரை சேர்ந்த தனலட்சுமி என்பவரும் சட்ட உதவியாளராக விசுவாசபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் பிரபு என்பவரும் பணியாற்றி…

ஆத்தூர் ராமநாயகன் பாளையம் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு

ஆத்தூரில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் ராமநாயகன் பாளையம் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சின்ன கல்வராயன் மலை பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு…

ஒரே நேரத்தில் சிறுவனை கடித்த 2 விஷ பாம்புகள்

திருத்தணியில் தும்பிக்குளம் பகுதியில் பூந்தோட்ட கூடாரத்தில் முருகன் என்ற 7 வயது சிறுவன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரே நேரத்தில் கட்டுவிரியன், கண்ணாடி விரியன் என 2 பாம்புகள் அவரை கண்டித்துள்ளது. இந்நிலையில் 2 பாம்புகளும் அடித்து கொல்லப்பட்டன. அந்த சிறுவன்…

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜோலார்பேட்டையில் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சின்னவேப்பம்பட்டு ஊராட்சியில் கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் மகளிர் சுய உதவிக் குழு கட்டடம் கட்டுமான பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி…

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டம்

உளுந்தூர் பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் 28 பேருக்கு பணி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் 100க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (அக்டோபர் 3) 3வது…

2 சிறுமிகள் உடலை அடக்கம் செய்ய மறுத்து பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே பண்ணைப்புரம் பேரூராட்சியில் கழிவறை தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ மற்றும் நிகிதா ஸ்ரீ ஆகியோர்களின் உடலை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்து முடித்து விட்டு அவர்களது சொந்த ஊரான பண்ணைப்புரத்திற்க்கு கொண்டு வந்த நிலையில்…

நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் இருவர் தற்காலிக இடை நீக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்தினார். அதில் கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊற்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்பொழுது…

சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் சென்னாம்பேட்டை தனியார் மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் பயன்பெற்ற பயனாளிகளை சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் முனைவர்.எஸ்.சுரேஷ்குமார்.இ.ஆ.ப., அவர்கள் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப.,…

கால் துண்டிக்கப்பட்ட மதுரை இளைஞருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

அரசு மருத்துவமனையில் கால் துண்டிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அலங்காநல்லூர் பூதக்குடியைச் சேர்ந்தவர் எஸ்.செல்வகுமார்(22). பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். கரோனா பரவலால் விடுதிகள் மூடப்பட்டதால் செல்வகுமார் ஊருக்கு வந்திருந்தார். கடந்த…

பள்ளி மாணவியை தாக்கியதாக தலைமை ஆசிரியை மீது வழக்கு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை அந்த மாணவியை தாக்கியதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்பதால், அம்மாணவியின் தாயார்…

Translate »
error: Content is protected !!