செய்திச்சரம்…..

# தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி # சென்னையில் மேலும் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி # வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,626 பேருக்கு இதுவரை கொரோனா…

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 விபத்துக்கள்

# திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் டயர் வெடித்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் ஒருவர் படுகாயம் #ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் அருகே மாடு மீது கார் மோதியதில் முதல் நிகழ்விடத்திலேயே எருமாடு உயிரிழப்பு…

மூதாட்டி உடலை சாலையில் வைத்து போராட்டம்

ஜோலார்பேட்டை அருகே மூதாட்டியின் உடலை புதைக்க இடம்தர மறுத்த தனிநபரை கண்டித்து, சாலையில் பிணத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி பகுதியை சேர்ந்தவர் அபுரம்மாள் (வயது 75). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார்.…

மறைந்த பாடகர் எஸ்பிபி யின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

மறைந்த பாடகர் பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவரது தாமரைப்பாக்கம் பண்ணை இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.   பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள…

காவல் நிலையம் தேடி வந்த ஆதரவற்ற முதியவரை அரவணைத்த பெண் இன்ஸ்பெக்டர்

யாரும் கவனிப்பாரற்ற நிலையில் ஆதரவு தேடி காவல் நிலையம் வந்த 88 வயது முதியவருக்கு உதவிக்கரம் நீட்டிய மனிதநேய சட்டம், ஒழுங்கு பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பாண்டியன். 88 வயது முதியவரான இவர் நெல்லையைச்…

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.   இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ‘‘வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 15…

வேலை வாங்கித்தருவதாக கூறி ஆன்லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட டில்லி வாலிபர்கள் 3 பேர் கைது

வேலை வாங்கித்தருவதாக கூறி போலி இணையதளம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட டில்லியைச் சேர்ந்த பலே ஆசாமிகள் மூவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் சிவசங்கர் இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு…

தாமரைப்பாக்கம் கொண்டு செல்லப்பட்ட எஸ்பிபியின் உடல்: நாளை பண்ணை வீட்டில் நல்லடக்கம்

தமிழ் திரையுலகின் நிகரற்ற பாடகர் என்று அனைவராலும் போற்றப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடல் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு மாலை 4 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு…

Translate »
error: Content is protected !!