செய்தித்துளிகள்…..

# அதிமுக ராகு காலம் எமகண்டம் பார்க்காது – அமைச்சர் ஜெயக்குமார்அதிமுகவில் எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான் – அமைச்சர் ஜெயக்குமார். # தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து முடிவை முதல்வர் விரைவில் அறிவிப்பார்- அமைச்சர் கடம்பூர் ராஜூ # கால்நடை…

செய்திச்சரம்……

# வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை எரிக்கப்பட்டது-ஹாத்ரஸ் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு பிரமாண பத்திரம் தாக்கல் # நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30ல் திருமணம் # மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு…

‘பிக்பாஸ்’ நடிகர் தர்ஷன் மீது அனைத்து மகளிர் போலீஸ் வழக்குப்பதிவு

நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரின் பேரில் பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்புலி, வால்டர் உள்பட 20-க்கும் மேற்பட்ட…

திருவள்ளூர் மாவட்ட கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பேருரை..

திருவள்ளூர் மாவட்ட கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பேருரை..நாளை நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்…-கிராம சபை கூட்டங்களை ரத்து செய்துள்ளது ஜனநாயக பச்சை படுகொலை -மு.க.ஸ்டாலின் -அதிமுக என்றால் கொரோனா இல்லை திமுக என்றால்…

செய்திச்சரம்……..

..# அதிமுக செயற்குழுவில் வராத கொரோனா, கிராம சபை மூலம் வந்துவிடுமா? – மு.க.ஸ்டாலின் கேள்வி- கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்ய அரசு உத்தரவிட்டது ஏன்?  ,  கிராமங்கள் வளர்ச்சி பெற்றால்தான் நாடு செழிப்பாக இருக்க முடியும்- கிராம பிரச்சினைகளை…

செய்தித்துளிகள் …

# ஸ்ரீபெரும்புதூர் : ஆர்டிஓ அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 3.84 லட்சத்தை பறிமுதல் செய்து ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசார் நடவடிக்கை # மதுரையில் நான்கு வழி சாலைக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு பணம் வழங்குவதில் முறைகேடு செய்ததாக வட்டாட்சியர்…

இந்தியா -கொரோனா பாதிப்பு 60 லட்சம்-குணமடைந்தோர் 50 லட்சம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்து விட்ட நிலையில், தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 50 லட்சத்தை தாண்டியுள்ளது.பல்வேறு உலக நாடுகளைப்போல இந்தியாவும் கொரோனா தொற்றால் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சில…

தமிழகத்திற்கு மேலும் 7 சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்குகிறது. சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, செங்கோட்டை, கொல்லம், ஆலப்புழா, ராமேஷ்வரத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. எர்ணாகுளம்– காரைக்கால்…

வருமான வரி: கால அவகாசம் மேலும் நீட்டிப்பு

இந்தியாவில் மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.…

இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டுதிடக்கழிவு மேலாண்மை பணி

125 காம்பாக்டர்கள், 3,000 இ-ரிக்ஷாக்கள், 38 மெக்கானிக்கல் ஸ்வீப்பர், 11,000 காம்பாக்டர் குப்பைத்தொட்டிகள், மற்றும் 10,844 பணியாளர்களுடன் இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை சென்னையில் துவக்கி வைத்த முதல்வர

Translate »
error: Content is protected !!