யுபிஎஸ்சி தேர்வு தேதியை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி- உச்சநீதிமன்றம்

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு தேதியை தள்ளி வைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏற்கனவே திட்டமிட்டபடி அக்டோபர் 4 ஆம் தேர்வு நடைபெறும் என்று நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.எனினும் கடைசி…

கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் பழங்கால பானை கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் 5 கட்ட அகழாய்வு பணிகள் முடிந்து 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.  செப்டம்பர் மாதத்துடன் இந்தப் பணிகள் நிறைவடைய உள்ளன. இந்நிலையில், கீழடியை அடுத்த அகரம் பகுதியில்…

எஸ்.பி.பி-யின் முதல் பாடல் சம்பளம் ரூ.150

செய்திச்சாரல்……

# முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி, கோவிட்-19 நோய் தொற்றின் தற்போதைய நிலவரம் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29-ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார். # SPB காலமானார் என்ற செய்தி எனை மிகுந்த…

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு -ஸ்டாலின் விளக்கம்

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முன்வராததால் திமுக உறுப்பினர்கள் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். இன்று (16-09-2020), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் போது …

நீட் தேர்வு ரத்து கோரி நாம்தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்….

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வலியுறுத்தி உள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்…

ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி சோதனை- மீண்டும் தொடங்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியின் 2 மற்றும் 3ஆம் கட்ட சோதனையை மேற்கொள்ள, சீரம் நிறுவனத்திற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார். ஆக்ஸ்போர்டின் கோவிஷில்டு என்ற கொரேனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற தன்னார்வலருக்கு, எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டதால் இந்தியா உள்ளிட்ட…

செய்தி சிதறல்கள்

#சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மருந்து விற்பனையாளரை அதிகாரிகள் கைது செய்தனர். #தனது பங்களாவை இடித்ததற்கு ரூ.2 கோடி இழப்பீடு கோரி நடிகை கங்கனா மனு…

Translate »
error: Content is protected !!