வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி லட்சக்கணக்கான விவசாயிகள் நடத்தும் போராட்டம்

திரு.அய்யாக்கண்ணு, மாநில தலைவர், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கவும், விவசாயிகளின்…

செய்தித்துளிகள் …

# ஸ்ரீபெரும்புதூர் : ஆர்டிஓ அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 3.84 லட்சத்தை பறிமுதல் செய்து ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசார் நடவடிக்கை # மதுரையில் நான்கு வழி சாலைக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு பணம் வழங்குவதில் முறைகேடு செய்ததாக வட்டாட்சியர்…

மூதாட்டி உடலை சாலையில் வைத்து போராட்டம்

ஜோலார்பேட்டை அருகே மூதாட்டியின் உடலை புதைக்க இடம்தர மறுத்த தனிநபரை கண்டித்து, சாலையில் பிணத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி பகுதியை சேர்ந்தவர் அபுரம்மாள் (வயது 75). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார்.…

நீட் தேர்வு ரத்து கோரி நாம்தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்….

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வலியுறுத்தி உள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்…

Translate »
error: Content is protected !!