தீபாவளி: விளக்கேற்றும்போது நாம் கவனிக்க வேண்டியவைகள்

  வாஸ்துபடி, தீபாவளி அன்று பசு நெய் விட்டு விளக்கேற்றுவது என்பது மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றுவதாக கருதப்படுகிறது. முதல் விளக்கை வீட்டின் பூஜை அறையில் ஏற்ற வேண்டும். துளசி செடி உள்ள இடத்தில், துளசி மாடத்தில் விளக்கேற்ற வேண்டும்.…

டில்லியில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை என நாடகம்: 3 பேர் கைது

டில்லியை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர், தன்னை 5 பேர் கடத்தி 2 நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தனது பிறப்புறுப்பில் இரும்புக் கம்பி சொருகியதாகவும் புகார் கூறினார். காவல்துறை விசாரணையில் இந்த புகார் போலி என்றும், தனது…

திருமலையில் இலவச பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகள்

திருப்பதி திருமலையை மாசில்லாத புனித தலமாக மாற்ற ஏற்கனவே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக திருமலையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மின்சாரக் கார்கள் வழங்கப்பட்டுள்ளன. 2ம் கட்டமாக திருப்பதி-திருமலை இடையே மின்சாரப் பேருந்துகள் அறிமுகமாகிறது. டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக எலெக்ட்ரா…

ஒன்றிய ஆசிரியர் தகுதி தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

ஒன்றிய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில், “நாடு முழுதும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் டிசம்பர் முதல் ஜனவரி வரையில் நடத்தப்படும். தேர்வில்…

ஒன்றிய ரயில்வே வழித்தடத்தில் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.50 ஆக உயர்வு

தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதை தவிர்க்க பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மும்பை சிஎஸ்எம்டி, தாதர் குர்லா டெர்மினஸ், கல்யாண், தானே, பன்வெல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், இன்று (அக்டோபர் 22)…

மலிவான விலையில் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்யும் ஓலா

ஓலா நிறுவனம் ‘ஓலா எஸ்1 ஏர்’ என்ற புதிய மின்சார ஸ்கூட்டர்களை இந்தியாவில் இன்று (22ம் தேதி) அறிமுகம் செய்ய உள்ளது. இதன் விலை மிகவும் மலிவாக ரூ.80,000க்குள் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் போட்டால் 80-100 கிமீ…

தீபாவளியை முன்னிட்டு பத்திரப் பதிவுத் துறை இன்று செயல்படாது

தமிழ்நாட்டில், 100 பத்திர பதிவுத்துறை அலுவலகங்களில் மட்டும் விடுமுறை நாளான சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் திட்டம் அமலில் உள்ளது. வரும் 24ல் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் சார் – பதிவாளர்கள், பணியாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பதால், இன்று (அக்டோபர்…

தொலைக்காட்சி ஒளிபரப்ப மாநில அரசுகளுக்கு தடை

மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே ஒளிபரப்பில் உள்ள சேனல்கள் பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் எனவும் உத்தரவு. இந்த அறிவிப்பால் தமிழக அரசு கேபிள் மற்றும் கல்வி…

கூடுதல் வட்டி தருவதாக ஆசை காட்டி நிதிநிறுவனம் மூலம் ரூ.400 கோடி மோசடி

கூடுதல் வட்டி தருவதாக ஆசை காட்டி நிதிநிறுவனம் மூலம் ரூ.400 கோடி மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவர் 2017-ல் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட் வின் ஐடி டெக் இந்த பிரைவேட் லிமிடெட் பெயரில்…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 11 -வது நாளாக அருவிகளில் குளிக்க தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் 11 -வது நாளாக தடை நீடிக்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.…

Translate »
error: Content is protected !!