தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதயவிழா

தஞ்சை பெரிய கோவிலில் மங்கள இசையுடன் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதயவிழா நேற்று தொடங்கியது. இன்று (வியாழக்கிழமை) பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடக்கிறது. தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010-ம் ஆண்டு கட்டி முடித்து குடமுழுக்கு…

திருவொற்றியூர் சுற்றுவட்டாரத்தில் தண்ணீர் தேங்கி பாதிப்பு

கனமழை எதிரொலியாக சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டாரத்தில் மணலி விரைவுச் சாலை, ஜோதி நகர், ராஜாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, திருவொற்றியூர்- மணலி சாலையில் கனரக வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை…

என்ன 90 நாட்கள் பயன்படுத்தலாமா!: ஆவின் ‘டிலைட்’ பசும்பால் அறிமுகம்

ஆவின் நிறுவனம் புதிதாக 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் ‘டிலைட்’ எனும் பசும்பாலை அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய வடிவத்தில் 500 மிலி பாக்கெட்டுகளில் தயார் செய்யப்படுகிறது. குளிர்சாதனப் பெட்டி வசதியின்றி 90 நாட்கள்…

பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்

திருச்சியைச் சேர்ந்த ஆர்த்தி என்பவருக்கு சொந்தமான பள்ளி மற்றும் வீட்டை அத்தினா சூர்யா என்பவரிடம் 3 ஆண்டுகள் வாடகை ஒப்பந்தம் போட்டுள்ளார். ஒப்பந்தம் முடியவும், காலி செய்ய வலியுறுத்தியுள்ளார். அத்தினா கணவர் சூரிய சிவா பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளராக…

புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கைதை கண்டித்து போராட்டம்

மின் கட்டண உயர்வைக் கண்டித்து விருதுநகரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று (நவம்பர் 2) போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி வழங்காத நிலையி்ல், போராட்டத்தில் பங்கேற்க மதுரையிலிருந்து சென்ற அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பாதி வழியில் கைது…

கால்நடை மருத்துவப் படிப்பு கவுன்சிலிங் எப்போது?

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழுள்ள 7 கல்லூரிகளில் 580 இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இவற்றில் சேர மாணவர்களிடமிருந்து ஏற்கெனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த வாரத்தில் மாணவர் சேர்க்கை கெளன்சிலிங் தொடங்குமென கூறியுள்ள பல்கலைக்கழக நிர்வாகம், அதற்கான தேதி…

மாமல்லபுரத்தில் தீயணைப்புத் துறையினர் பேரிடர் மீட்பு ஒத்திகை

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். மழைக் காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவது குறித்தும் அவர்கள் செயல்முறை விளக்கமளித்தனர். வடகிழக்கு பருவ மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழகமெங்கும் 1,234 தீயணைப்பு வீரர்கள்…

இறக்கத்துடன் முடிவடைந்த பங்குச்சந்தை: 2.11.2022

இன்று (2ம் தேதி) இந்தியப் பங்குச்சந்தை இறக்கத்துடன் முடிவடைந்துள்ளது. இந்திய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 215.26 புள்ளிகள் குறைந்து 60,906.10 ஆக இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 62.60…

பல்வேறு இடங்களில் பிரதான சாலைகளை சூழ்ந்த மழைநீர்

சென்னையில் வெளுத்து வாங்கிய மழையால், புளியந்தோப்பு, பட்டாளம், சூளை, புரசைவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் தண்ணீர் தேங்கியது. இவற்றை அகற்றும் பணியில் காலை முதலே மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழை…

குண்டர் தடுப்புச் சட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கூட்டுக்கொள்ளை மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான தீபக் (எ) புல்லட்(28) த/பெ. மாரி, எண்.27/22, பல்லவன் தெரு, கானிகண்டேஸ்வரர் கோயில் பின்புறம், காஞ்சிபுரம் மாவட்டம்…

Translate »
error: Content is protected !!