கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் கூடியது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார்.

* கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்
* ஏழை எளிய மக்களின் நலனுக்காக நகைக்கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். என கூறினார்.

ரூ .6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!