விமானத்தில் முதன் முறையாக பெற்றோரை அழைத்து சென்ற நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தனது பெற்றோரை விமானத்தில் முதல் முதலாக அழைத்து சென்றுள்ளார்.

விமானத்தில் தனது பெற்றோருடன் முதல் முறையாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட நீரஜ் சோப்ரா, எனது பெற்றோரை முதல் விமானத்தில் அழைத்துச் செல்ல முடிந்ததால் என்னுடைய ஒரு சிறிய கனவு இன்று நனவாகியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!