கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழ்நாடு எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரளாவின் பல்வேறு இடங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கேரள-தமிழ்நாடு எல்லையில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. கோவை மாவட்டம் வளையாறு, நீலகிரி மாவட்டம் கூடலூர், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, தென்காசி மாவட்டம் புளியறை ஆகிய சோதனைச் சாவடிகளில் கேரளாவில்…

குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? டிஎன்பிஎஸ்சி

”மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்றவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அமல்படுத்தும் பணிகள் நடப்பதால் குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதற்கான பணிகள் முடிவடைந்ததும் குரூப்…

அம்மா ஆகப்போகும் நடிகை பார்வதி

நடிகை பார்வதி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அவர் கர்ப்பம் அடைந்திருப்பதை அறிவித்திருக்கிறாரா என்று இந்த பதிவு குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்தப் பதிவில் பிரெக்னன்ஸி கிட் மற்றும் கர்ப்பம் அடைந்திருந்தால் ஏற்படும் இரட்டைக் கோடு ஆகியவை…

ரஜினியின் அடுத்தடுத்த படங்களைத் தயாரிக்கும் லைகா

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ உலகளவில் ரூ.500 கோடி வசூலீட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்நிறுவனம் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த 2 திரைப்படங்களைத் தயாரிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இதில் ஒரு படத்தை…

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் யார் வெளியேறுகிறார்?

பிக்பாஸ் சீசன் 6 கடந்த சீசனைவிட விறுவிறுப்பாகச் செல்கின்றது. கடந்த வாரம் அசீமுக்கு ரெட் கார்ட் குவிந்த நிலையில், சாந்தி வெளியேற்றப்பட்டார். ஜி.பி.முத்து சுயவிருப்பத்தோடு வெளியேறினார். இந்நிலையில், இந்த வாரம் ரச்சிதா, ஜனனி, அசல், மகாலட்சுமி, ஆயிஷா, அசீம், ஏடிகே என…

9 பசுக்களை கொன்று மக்களை அச்சுறுத்திய புலி சிக்கியது

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சீரால் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக புலி ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்தது. 9 பசு மாடுகளை தாக்கி கொன்றதுடன், 6 மாடுகளை காயப்படுத்தியது. சுமார் 150க்கும் மேற்பட்ட வன காவலர்கள் புலியை தேடி…

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து போட்டியும் மழை காரணமாக ரத்து

டி20 உலகக்கோப்பையின் 26வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மெல்போர்னில் விளையாட இருந்த நிலையில் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே மைதானத்தில் நடக்க இருந்த…

பேருந்து படியில் பயணம்: டயரில் சிக்கி 11ம் வகுப்பு மாணவர் பலி

சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் செங்கல்பட்டு, மேலகோட்டையூரில் அரசுப் பேருந்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன், பேருந்தின் முன்பக்க படியில் தொங்கியபடி சென்றபோது, பின்பக்க டயரில் சிக்கி உயிரிழந்தார்.…

இந்திய கிரிக்கெட் அணி வீரர், வீராங்கணைகளுக்கு ஒரே மாதிரி ஊதியம்

இந்திய கிரிக்கெட் அணி வீரர், வீராங்கணைகளுக்கு ஒரே மாதிரி ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. பாலின பாகுபாட்டை களையும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டெஸ்ட் போட்டிக்கு ₹15 லட்சம். ஒருநாள் போட்டிக்கு ₹6 லட்சம். டி20 போட்டிக்கு…

வானிலை தகவல்

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும். இன்று தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 27.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

Translate »
error: Content is protected !!