நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை தொடர்பான வழக்கை நவம்பர் 11ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நன்னடத்தையை அடிப்படையாக் கொண்டு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவித்தது போன்று எங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி மற்றும் ரவிச்சந்திரன்…

ஆப்பிள் விற்பனை விலை 30 சதவீதம் வரை சரிவு

நாட்டின் மொத்த ஆப்பிள் உற்பத்தியில் 75 சதவீதம் ஜம்மு காஷ்மீரில் விளைவிக்கப்படுகிறது. இந்த யூனியன் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள ஆப்பிள் உற்பத்திமூலம் தனிநபர் வருவாயில் 8.2 சதவீத பங்களிப்பு கிடைக்கிறது. இந்நிலையில், இந்தாண்டு ஆப்பிள் விற்பனை விலை கடந்தாண்டை…

விவசாயியை ஏமாற்ற நினைக்கும் ஆலம்பூண்டி எஸ் பி ஐ வங்கி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த புலிப்பட்ட கிராமத்தில் வசித்து வரும் வேலு என்பவர் எஸ்பிஐ வங்கியின் மூலம் தன்னுடைய நிலத்தின் பத்திரத்தை வைத்து டிராக்டர் கடன் பெற்றுள்ளார். இதற்கு கட்டவேண்டிய பணத்தை முழுவதும் செலுத்தி முடித்த பிறகும் நிலத்தின் பத்திரத்தை திருப்பி…

சீர்காழியில் மழைநீரில் சம்பா பயிர்கள் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை

வடகிழக்கு பருவமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி காலை 8 வரை 12 மணி நேரத்தில் சுமார் 22 சென்டிமீட்டர் மழை பதிவானது. திடீர் கனமழையால் சீர்காழி கொள்ளிடம் பூம்புகார் சுற்றுவட்டார பகுதி…

போடி அரசு பொறியியல் கல்லூரி விடுதி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் ஸ்ட்ரைக்

போடி அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் தங்கும் விடுதி அருகாமையில் உள்ள மதுபான கடையால் தங்கும் விடுதி பகுதிகளில் குடிமக்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் அடிக்கடி மாணவர்கள் தாக்கப்படுவதால் அதனை கண்டித்து 400க்கும் மேற்பட்ட விடுதி மாணவர்கள் கல்லூரி வளாகம் முன்பாக…

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக 19 சென்டிமீட்டர் மழை சீர்காழியில் பதிவு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் சூழ்நிலையில் டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்பொழுது மழை பெய்து வந்தது. இந் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அதன் சுற்றுவட்டார பகுதியில்…

சென்னை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழை நீர் சூழ்ந்து பள்ளி இயங்குவதில் சிக்கல்

அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 1000 மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அசோக் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழை நீர் தேங்கி…

உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63.55 கோடியைக் கடந்துள்ளது. இதுவரை 61.49 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 65.94 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1.4 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உகாண்டாவில் இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொலை

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் கிஷோரோ நகரில் வசித்து வந்த இந்தியர் குந்தாஜ் படேல் (வயது 24). அங்கு இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். இந்நிலையில் அக்டோபர் 27 அன்று, எலியோடா குமிசாமு என்கிற காவலர் குந்தாஜினை சரமாரியாக…

டிஜிட்டல் கரன்சி இன்று அறிமுகம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்தியாவில் முதல்முறையாக டிஜிட்டல் கரன்சியை இன்று (நவம்பர் 1), ரிசர்வ் வங்கி சோதனை அடிப்படையில் வெளியிடுகிறது. இதற்கு டிஜிட்டல் ரூபாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. அரசு பங்கு பத்திரங்களில் பரிமாற்றம் செய்வதற்கு இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.…

Translate »
error: Content is protected !!