மெஹுல் சோக்‌ஷிக்கு ரூ.5 கோடி அபராதம்

இந்தியாவில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய கோடீஸ்வரர்களுள் ஒருவரான மெஹுல் சோக்‌ஷிக்கு, செபி அமைப்பு ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும் அவருடைய நிறுவன பங்குகளை பங்குச் சந்தையில் இருந்து 10 ஆண்டுகளுக்கு இடைக்கால தடையும் விதித்துள்ளது. இதற்கு முன்பும்,…

எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்: சசிகலா

குஜராத்தில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மோர்பி தொங்குபாலம் அறுந்து விழுந்த கோர விபத்தில் இதுவரை 140க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதாகவும்,150க்கு மேற்பட்டவர்கள் இன்னும் மீட்கப்பட வேண்டியி ருப்பதாகவும் வரும் செய்திகள்ந மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. இந்த விபத்தின் போது…

“காவல்துறை நண்பர்களுக்கு நன்றி” – அண்ணாமலை

“கோவையில் வேறு அசம்பாவிதம் நடக்காமல், துணிவாகச் செயல்பட்டுள்ள காவல்துறை நண்பர்களுக்கு நன்றி. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று மதத்தை வைத்து சதிகாரர்கள், பிளவுபடுத்த முயன்றாலும்கூட கோவை மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு எந்த மதச்சாயத்தையும் நாங்கள் பூசவில்லை” என, தமிழ்நாடு…

தினேஷ் கார்த்திக் பாதியில் வெளியேறியது ஏன்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் முதுகில் வலியால் அவதிப்பட்டார். பிசியோ உடனடியாக வந்து அவரை பரிசோதித்தார். வலி அதிகரித்ததால் தினேஷ் கார்த்திக் பாதியில் வெளியேறினார். அவரது காயத்தின் தன்மை குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக ஏதும் அறிவிக்கவில்லை. வங்கதேசத்துக்கு…

புதுச்சேரி: சிறுவனை தள்ளுவண்டியில் சிகிச்சைக்கு அழைத்து சென்ற சம்பவம்

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் ஸ்ட்ரெச்சர் சேதமானதால், பார்சல் ஏற்றி செல்லும் தள்ளுவண்டியில் சிறுவனை படுக்க வைத்து சிகிச்சைக்கு அழைத்து சென்ற மோசமான சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகியதுள்ளது. புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், இதர பணியாளர்கள் பற்றாக்குறையாலும், போதிய மருந்து…

வானிலை தகவல்

வடகிழக்கு பருவ மழை உள்தமிழகம், கேரளா, தென் உள் கர்நாடகா, ராயலசீமா பகுதிகளும் பரவியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்இலங்கை கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 30.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்…

அம்மா ஆகப்போகும் நடிகை பார்வதி

நடிகை பார்வதி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அவர் கர்ப்பம் அடைந்திருப்பதை அறிவித்திருக்கிறாரா என்று இந்த பதிவு குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்தப் பதிவில் பிரெக்னன்ஸி கிட் மற்றும் கர்ப்பம் அடைந்திருந்தால் ஏற்படும் இரட்டைக் கோடு ஆகியவை…

ரஜினியின் அடுத்தடுத்த படங்களைத் தயாரிக்கும் லைகா

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ உலகளவில் ரூ.500 கோடி வசூலீட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்நிறுவனம் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த 2 திரைப்படங்களைத் தயாரிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இதில் ஒரு படத்தை…

9 பசுக்களை கொன்று மக்களை அச்சுறுத்திய புலி சிக்கியது

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சீரால் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக புலி ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்தது. 9 பசு மாடுகளை தாக்கி கொன்றதுடன், 6 மாடுகளை காயப்படுத்தியது. சுமார் 150க்கும் மேற்பட்ட வன காவலர்கள் புலியை தேடி…

பேருந்து படியில் பயணம்: டயரில் சிக்கி 11ம் வகுப்பு மாணவர் பலி

சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் செங்கல்பட்டு, மேலகோட்டையூரில் அரசுப் பேருந்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன், பேருந்தின் முன்பக்க படியில் தொங்கியபடி சென்றபோது, பின்பக்க டயரில் சிக்கி உயிரிழந்தார்.…

Translate »
error: Content is protected !!